తెలుసుకోవలసిన నిజములు
౧ శివాలయ దర్శనానంతరం ధ్వజ స్థంబం వద్ద నమస్కరించి కొంచెము సేపు కూర్చిని ఆలయం బయటకు రావలయును ఇందువల్ల మన వెనుకనే వచ్చే శివ గణములు కోవేలలోనే ఉండిపోవును వెన్ననంటదు
౨. అయితే విష్ణు ఆలయమునకు ఈ విధి సరికాదు విష్ణు ఆలయమానదు ప్రదక్షిణము చేయునప్పుడు మహాలక్ష్మి మనలను వెన్నంటుతూ వచ్చును ధ్వజ స్థంబ నమస్కారము తర్వాత కుఉర్చోకుండా వచ్చేయవలెను ఇందు వల్ల లక్ష్మి మనతో కూడా ఇంటికి వచ్చును
౩ గర్భిణి స్త్రీ గాని ఆమె పురుషుడు కాని ప్రార్థన కొరకు ప్రసవం అయ్యేవరకు దృష్టి టెంకాయ కొట్ట కూడదు (కోవెలలో కొట్టేది కూడా )
౪ స్త్రీలు సాయంకాలము ఇంటిలో దేవుని దీపము పెట్టిన తర్వాత బయటకు వెళ్ళకూడదు
౫ అభ్యంగనము చేసేటప్పుడు షష్టి అష్టమి చతుర్దశి అమ్మవాస్య తిథులందు చేయరాదు
౬ మీ జాతకరీత్యా బాధక స్థాన అధిపతి దశ జరిగేటప్పుడు జన్మ శని పాద శని కంటక శని అర్దాష్టమ శని అష్టమ శని జరిగే వేళలో లేక గురువు (బృహస్పతి) ౧, ౩, ౪,౬,౮, ౧౦,౧౨ లో సంచారం చేసేటప్పుడు దేవుని దీపం తూర్పు ముఖముగా వెలిగించడం వల్ల గ్రహ దోషములు గ్రహ పీడలు చాలా వరకు ఉపశమనము అగును
౭ కట్టు కణగని అప్పుల బాధో వారం తప్పినా వైద్యము కొరకు వెళ్ళడం దాయాదుల పగ ఉండేటప్పుడు దేవుని దీపము పడమట ముఖముగా వెలిగించితే ఉపశమనము కలుగును
౮ వయస్సు ముదిరినా వివాహము నిశ్చయము కాకపోవడము యెంత సమాదించినను మిగత పెట్టలేక పోతున్నారా దేవుని దీపము ఉత్తర ముఖముగా పెట్టండి ఉపశమనము త్వరగా కలుగును
౯ ఎప్పుడు దక్షిణ ముఖముగా దీపము పెట్టరాదు అలా చేస్తే అడ్డంకులు ఆలశ్యము అపశఘునములు అమంగళములు కలుగును
౧౦ సదా చింతాక్రాంతులుగా వుండడం మనస్సు పరి పరి విధములుగా యోచించడం లాంటివి వుంటే ఏకాదశి వ్రతము అనుష్టించిన నివారణ కలుగును
౧౧ ఏ పని ఆరంభం చేసినా కాకపోవడం విఘ్నములు కలగడం పని కాకుండా లాగుతూ వుండడం తిప్పుతూ వుండడం లాంటివి ఎదురు అవుతుంటే మాస శివరాత్రి వ్రతం అనుష్టిస్తే ఉపశమనము కలుగును
౧౨ ఎదురు చూడని ఆపదలు పగ రోగ బాధల నుండి ఉపశమనమునకు సంకట హర చతుర్థి వ్రతం అనుష్టిస్తే ఉపశమనము గలుగును
౧౩. ఉద్యోగములో బాధలు ఉద్యోగము దొరకకుండా వుండటం లాంటి బాధలకు చతుర్థి వ్రతం అనుష్టిస్తే ఉపశమనము కలుగును
౧౪ శూన్యము చేతబడి భాదానివారణ తీరని రోగములు పోవడానికి కృతిక వ్రతము అనుష్టిష్టే ఉపశమనము కలుగును
౧౫. ఇంట్లో ఆంజనేయస్వామి పటమో విగ్రహమో వుంటే పుష్ప మాలలు వేయవద్దు కేవలం తోలసి మాల వేస్తె చాలు కొన్ని కొన్ని పుష్పములు విపరీత ఫలములు కలిగించును
౧౬ కోవెల ప్రధాన ద్వారం మూసివుంటే బయటనుండి స్వామికి నమస్కరించకూడదు
౧౭ కోవెలలో ఆరిపోయిన దీపము వెలిగించ వచ్చును కాని మండే దీపాన్ని ఆర్పకూడదు
౧౮ కోవెలకు వెళ్లి రాగానే కాళ్ళు కడుగుకోవటం స్నానం చేయడం కూడదు
౧౯ ఇంట్లో విగ్రహములు పెట్టి ఆరాధన చేయడం వుంటే ఒకే స్వామీ విగ్రహం పెట్టి పూజించడం సరి అనేక విగ్రహములు కూడదు సాలగ్రామములు ఉండవచ్చు
சிவன் கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்து கொடி மரத்திற்கு அருகில் நமஸ்காரம் செய்து விட்டு, பின் ஆலயத்தின் உள்ளே சிறிது நேரம் அமர்ந்துதான் வரவேண்டும்.
அதனால் நம்மை பின் தொடர்ந்து வரும் சிவகணங்கள் கோவிலில் தங்கி விடும் பிரச்சனை இல்லை.
.
1.விஷ்ணு ஆலயத்திருக்கு இந்த விதி பொருந்தாது. பொதுவாக விஷ்ணு ஆலயத்திற்கு சென்று பிரகாரம் சுற்றும் போது, மகாலட்சுமி நம் கூடவே வருவதாக சொல்வார்கள்.
அதனால் கொடி மரத்தில் விழுந்து நமஸ்கரித்த உடனே வீட்டிற்கு வந்து விட வேண்டும். இல்லா விட்டால் நம்மோடு வந்த மகாலட்சுமி ஆலயத்திலேயே தங்கி விடுமாம்.
.
2.கர்ப்பமான பெண்ணும் சரி, அவள் கணவனும் சரி, எந்த வேண்டுதலாக இருந்தாலும் குழந்தை பிறக்கும் வரை சிதறு தேங்காய் உடைக்க வேண்டாம்
.
3.மாலையில் பெண்கள் விளக்கேற்றி வைத்த பின் வெளியே செல்லக் கூடாது
.
4.எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அஷ்டமி, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை ஆகிய திதிகளில் குளிக்க கூடாது.
5.உங்கள் ஜாதகத்தில் பாதக திசை நடந்தால், அல்லது ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி நடந்தால் அல்லது குரு 1 , 3 , 4 , 6 , 8 , 10 , 12 ம் இடங்களில் சஞ்சாரம் செய்தால், கிழக்கு நோக்கி தீப முகம் இருந்தால் கிரக தோஷங்களும், சகல பீடைகளும் விலகும்.
6.அளவுக்கு அதிகமான கடன் தொல்லையா, வாரம் தோறும் வைத்தியர் வீட்டுக்கு போகிற மாதிரி நோய் தொல்லையா, பங்காளி பகையா எதுவாக இருந்தாலும் மேற்கு நோக்கிதீபம் ஏற்றினால் மாறும்.
7.வாலிபம் கடந்தும் வரன் அமைய வில்லையா? கொள்ளும் எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க முடிய வில்லையா, வடக்கு திசை நோக்கி தீபம் ஏற்றினால் விலகும்.
8.தெற்கு திசை நோக்கி தீப முகம் இருந்தால் தடைகள், தாமதங்கள், அபசகுனங்கள் , அமங்கலங்கள் ஏற்படும்.
9.மனதில் அமைதி இல்லையா, எப்ப பார்த்தாலும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கா, ஏகாதசி விரதம் இருங்கோ சரியாகும்.
10.தொட்டது எல்லாம் தோல்வியா? எந்த காரியத்தை தொட்டாலும் இழுபறியா. தடை, தாமதம், தள்ளிவைப்பு, அலைகழிப்பு என்று அல்லல் படுகிறிர்களா. மாத சிவராத்திரி விரதம் இருந்தால் மாறும்.
11.எதிர் பாராத விபத்து, எதிரிகளால் ஆபத்து, நோய் தொல்லைகள் இவற்றில் இருந்து விடுபட சங்கடகர சதுர்த்தி விரதம் இருந்தால் சரியாகும்.
12.வேலை வாய்ப்பில் பிரச்சசனை, வேலை இல்லாத பிரச்சனை என அன்றாடம் அல்லல் படுகிறவர்கள் சதுர்த்தி விரதம் இருந்தால் விலகும்.
13.பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை கோளாறுகள் நீங்கவும், தீராத வியாதிகள் தீரவும் கிருத்திகை விரதம் இருப்பது சிறப்பு.
14.வீட்டில் ஆஞ்சநேயர் படம் அல்லது சிலை இருந்தால் பூமாலைகள் பயன்படுத்த வேண்டாம். துளசி மாலை மட்டும் அணிவித்து வழிபட்டால் நல்லது.
15.கோவிலின் பிரதான கதவுகள் முடி இருக்கும் போது, வெளியில் நின்று வணங்க கூடாது.
16.கோவிலில் அணைந்த விளக்கை ஏற்றலாம், ஏற்றிய விளக்கை அணைக்க கூடாது.
17.கோவிலுக்கு சென்று வழிபாட்டு வந்த பிறகு குளிக்க கூடாது
.
18.வீட்டில் சிலை வைத்து வழிபடும் பழக்கம் இருந்தால், ஒரே சாமி சிலையை ஒன்றுக்கு மேல் வைத்து வழிபடகூடாது.

ప్రపంచ అధునాతన సకలశాస్త్ర విఙ్నానానికి,అత్యున్నత సంస్క్రుతులకు, సంస్కారానికి , ప్రేమకి, దయకి, కరుణకి,అనురాగాకి, ఆప్యాయతకి,అభిమానానికి అత్యున్నత మానవ సంబంధములకు పుట్టినిల్లయిన దేశమున పుట్టినందుకు మనం గర్వపడాలి. telugubandhu.com తెలుగు ప్రజల అతిపెద్ద ఆధ్యాత్మిక వెబ్ సైట్. అన్ని విషయాలు ఇందులో ఉంచబడినవి.
గమనిక :
మరింత సమాచారం మీకు అందుబాటులో ఉంచుటకు "తెలుగుబంధు2", అందుబాటులో ఉంది, దానిపై నొక్కి మరింత సమాచారం పొందకలరు . ఎటువంటి సమస్యలకైనా, ప్రశ్నల కైనా, సందేహాలకైనా తెలుగుబంధు లో సమాధానం ఉంచబడినది . ( తెలుగు ప్రజల ఆధ్యాత్మిక విషయాలు, జీవన అభివృద్దికి సూచనలు ). ఫోటో లు స్పష్టం గా కనపడాలంటే, ఫోటో పై నొక్కండి .

No comments:
Post a Comment